Wednesday 1st of May 2024 10:56:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
முல்லைத்தீவு தென்னியங்குளம்  கிராமத்தில் யுவதி ஒருவரைக் காணவில்லை!

முல்லைத்தீவு தென்னியங்குளம் கிராமத்தில் யுவதி ஒருவரைக் காணவில்லை!


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE